தங்களது ’நனவோடை நினைவுகள்’ நூல் வெளியீட்டு விழா 10.09.2011 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரும் மனதாக ஒருங்கிணைப்பு செய்த விதம் தங்கள் கடின உழைப்பை உணரச் செய்தது.இது போன்ற வெற்றிக்ள் தொடர வாழ்த்துக்கள் - சு. அசோகன். சித்த மருத்துவர், சென்னை (12 செப் 2011)
அருள் தொண்டர் அறுபத்து மூவர் என்ற உங்கள் மூன்றாவது நூல் படித்த போது என் அனுபவம்: அற்புதப் பூங்கொத்தாய் நாயன்மார் பற்றிய நயமான செந்தமிழ்க் கவிச் செண்டு ! ஒவ்வொன்றாய் வருடி நேசித்து வாசித்தேன் மார்கழிப் பனியில் சுகமான நடைப்பயணம்! தென்றலோடு கைகோர்த்து பன்னீர் மழையில் நனைந்த பரவசம்! மண்ணின் நறுமணத்தை மனதால் நுகர்ந்த ஆனந்த அனுபவம் ! மழலையின் மலர்ச் சிரிப்பில் மனதைப் பறிகொடுத்த தாயின் மனக் களிப்பு ! பக்திப்பா ஒவ்வொன்றும் உள் நாக்கைக் கடந்து உள்ளத்திலும் தித்தித்தது ! அதுதான் உள்ளிருந்து சுரக்கும் தமிழமுதின் அருஞ்சுவை !
தங்களது ’நனவோடை நினைவுகள்’ நூல் வெளியீட்டு விழா 10.09.2011 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரும் மனதாக ஒருங்கிணைப்பு செய்த விதம் தங்கள் கடின உழைப்பை உணரச் செய்தது.இது போன்ற வெற்றிக்ள் தொடர வாழ்த்துக்கள் - சு. அசோகன். சித்த மருத்துவர், சென்னை (12 செப் 2011)
ReplyDeleteஅருள் தொண்டர் அறுபத்து மூவர் என்ற உங்கள் மூன்றாவது நூல் படித்த போது என் அனுபவம்:
ReplyDeleteஅற்புதப் பூங்கொத்தாய்
நாயன்மார் பற்றிய நயமான
செந்தமிழ்க் கவிச் செண்டு !
ஒவ்வொன்றாய் வருடி நேசித்து வாசித்தேன்
மார்கழிப் பனியில் சுகமான நடைப்பயணம்!
தென்றலோடு கைகோர்த்து
பன்னீர் மழையில் நனைந்த பரவசம்!
மண்ணின் நறுமணத்தை
மனதால் நுகர்ந்த ஆனந்த அனுபவம் !
மழலையின் மலர்ச் சிரிப்பில்
மனதைப் பறிகொடுத்த தாயின் மனக் களிப்பு !
பக்திப்பா ஒவ்வொன்றும்
உள் நாக்கைக் கடந்து உள்ளத்திலும் தித்தித்தது !
அதுதான் உள்ளிருந்து சுரக்கும்
தமிழமுதின் அருஞ்சுவை !
கவிதை மழையின் தொடக்கமாய்
ReplyDeleteகனித்தமிழ் தூறலோ இது???
nice you had started a blog
ReplyDelete