Sunday 11 September 2011

erakumar

.கொடுங்கள்; பெறுகின்ற தகுதியை நீங்கள் பெறுவதற்காக கொடுங்கள்

4 comments:

  1. தங்களது ’நனவோடை நினைவுகள்’ நூல் வெளியீட்டு விழா 10.09.2011 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. வந்திருந்த அனைவரும் மனதாக ஒருங்கிணைப்பு செய்த விதம் தங்கள் கடின உழைப்பை உணரச் செய்தது.இது போன்ற வெற்றிக்ள் தொடர வாழ்த்துக்கள் - சு. அசோகன். சித்த மருத்துவர், சென்னை (12 செப் 2011)

    ReplyDelete
  2. அருள் தொண்டர் அறுபத்து மூவர் என்ற உங்கள் மூன்றாவது நூல் படித்த போது என் அனுபவம்:
    அற்புதப் பூங்கொத்தாய்
    நாயன்மார் பற்றிய நயமான
    செந்தமிழ்க் கவிச் செண்டு !
    ஒவ்வொன்றாய் வருடி நேசித்து வாசித்தேன்
    மார்கழிப் பனியில் சுகமான நடைப்பயணம்!
    தென்றலோடு கைகோர்த்து
    பன்னீர் மழையில் நனைந்த பரவசம்!
    மண்ணின் நறுமணத்தை
    மனதால் நுகர்ந்த ஆனந்த அனுபவம் !
    மழலையின் மலர்ச் சிரிப்பில்
    மனதைப் பறிகொடுத்த தாயின் மனக் களிப்பு !
    பக்திப்பா ஒவ்வொன்றும்
    உள் நாக்கைக் கடந்து உள்ளத்திலும் தித்தித்தது !
    அதுதான் உள்ளிருந்து சுரக்கும்
    தமிழமுதின் அருஞ்சுவை !

    ReplyDelete
  3. கவிதை மழையின் தொடக்கமாய்
    கனித்தமிழ் தூறலோ இது???

    ReplyDelete